tag:blogger.com,1999:blog-88935496334920993.post1719838817769802462..comments2023-11-03T16:25:45.822+05:30Comments on நான் பேச நினைப்பதெல்லாம்: உணவு உலகம்!சென்னை பித்தன்http://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-88935496334920993.post-43548212806517456732011-06-24T12:36:25.591+05:302011-06-24T12:36:25.591+05:30நிரூபன் கூறியது...
// உங்களின் வாழ் நாளில் நீங...நிரூபன் கூறியது...<br /><br /> // உங்களின் வாழ் நாளில் நீங்கள் உண்டு மகிழ்ந்த விதம் விதமான, சுவையான உணவுகளைப் பற்றிய குறிப்புக்களைப் பதிவாக்கியிருக்கிறீங்க.<br /> ரசித்தேன்.//<br /> நான் ருசித்ததைச் சொன்னேன். நீங்கள் ரசித்தீர்கள்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-67376143467331960942011-06-24T12:35:09.594+05:302011-06-24T12:35:09.594+05:30நிரூபன் கூறியது...
அது எனது நல்லூழ் என நினைக்...நிரூபன் கூறியது...<br /><br /> அது எனது நல்லூழ் என நினைக்கிறேன்.//<br /><br /> //வணக்கம் ஐயா,<br /> தாங்கள் நலம் தானே?<br /><br /> பழந் தமிழை அச்சரம் பிசகாமல் இளையோரும் அறிந்து வைத்திருக்க வேண்டும் எனும் நோக்கில்,<br /> ஒவ்வோர் பதிவிலும்<br /> ஒவோர் பண்டைத் தமிழ்ச் சொற்களைச் சேர்க்கும் உங்களின் முயற்சிக்குத் தலை வணங்குகிறேன் ஐயா.//<br /> தங்களைப் போன்ற நண்பர்களின் நல் வாழ்த்துகளால் நலமே!<br /> தங்கள் கருத்துக்கு நன்றி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-89824861439979199432011-06-24T12:32:38.288+05:302011-06-24T12:32:38.288+05:30மைந்தன் சிவா கூறியது...
// நல்ல அனுபவ பகிர்வு ...மைந்தன் சிவா கூறியது...<br /><br /> // நல்ல அனுபவ பகிர்வு பாஸ்//<br /> நன்றி சிவா!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-1030266851549934862011-06-24T02:04:53.810+05:302011-06-24T02:04:53.810+05:30உங்களின் வாழ் நாளில் நீங்கள் உண்டு மகிழ்ந்த விதம் ...உங்களின் வாழ் நாளில் நீங்கள் உண்டு மகிழ்ந்த விதம் விதமான, சுவையான உணவுகளைப் பற்றிய குறிப்புக்களைப் பதிவாக்கியிருக்கிறீங்க. <br />ரசித்தேன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-23465556883859592852011-06-24T02:04:05.200+05:302011-06-24T02:04:05.200+05:30அது எனது நல்லூழ் என நினைக்கிறேன்.//
வணக்கம் ஐயா,
...அது எனது நல்லூழ் என நினைக்கிறேன்.//<br /><br />வணக்கம் ஐயா,<br />தாங்கள் நலம் தானே?<br /><br />பழந் தமிழை அச்சரம் பிசகாமல் இளையோரும் அறிந்து வைத்திருக்க வேண்டும் எனும் நோக்கில்,<br />ஒவ்வோர் பதிவிலும்<br />ஒவோர் பண்டைத் தமிழ்ச் சொற்களைச் சேர்க்கும் உங்களின் முயற்சிக்குத் தலை வணங்குகிறேன் ஐயா.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-50032338598743863302011-06-23T22:52:49.328+05:302011-06-23T22:52:49.328+05:30நல்ல அனுபவ பகிர்வு பாஸ்நல்ல அனுபவ பகிர்வு பாஸ்Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-57479452738938943222011-06-23T18:42:56.354+05:302011-06-23T18:42:56.354+05:30நானும் அந்த மாயவரம் உணவின் சுவை அறிந்தவன் தான் ஐயா...நானும் அந்த மாயவரம் உணவின் சுவை அறிந்தவன் தான் ஐயா , ஆண்டார் வீதியில் மதுரா என்றும் ஒரு ஹோட்டல் உண்டு அதன் சுவையும் வத்தல் குழம்பும் அருமையாக இருக்கும்<br /><br />உங்களின் இளமைகால பதிவிற்கு நன்றி<br />நாவின் சுவை கூடியதுA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-64251186723748019202011-06-23T18:25:02.947+05:302011-06-23T18:25:02.947+05:30FOOD கூறியது...
//இன்னைக்கு காற்று நம்ம பக்கம...FOOD கூறியது...<br /><br /> //இன்னைக்கு காற்று நம்ம பக்கமா அடிக்கிறமாதிரி இருக்கே!//<br /> இது தென்றல்தான்,புயல் அல்ல!<br /> நன்றி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-45093344262256355242011-06-23T17:30:19.213+05:302011-06-23T17:30:19.213+05:30இன்னைக்கு காற்று நம்ம பக்கமா அடிக்கிறமாதிரி இருக்க...இன்னைக்கு காற்று நம்ம பக்கமா அடிக்கிறமாதிரி இருக்கே!உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-3686034033994622762011-06-23T17:15:13.445+05:302011-06-23T17:15:13.445+05:30கே. ஆர்.விஜயன் கூறியது...
//உப்புமா எனக்கு பி...கே. ஆர்.விஜயன் கூறியது...<br /><br /> //உப்புமா எனக்கு பிடிக்காத ஒன்று ஒருவேளை நல்ல உப்புமா நான் சாப்பிடாமல் இருந்திருக்கலாம். எது எப்படியோ உங்க சாப்பாடு பற்றிய நீங்கா நினைவுகள் அருமை. நீங்கள் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் ரசிக்கும் திறன் அபாரம்.//<br /> வாங்க இனிய விஜயன். இப்பவெல்லாம் திடீரென்று வருகிறீர்கள்!ரொம்ப பிஸியோ!<br /> எனக்கும் உப்புமா பிடிக்காதுதான்!<br /> நன்றி விஜயன்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-14718657186496084292011-06-23T17:12:37.696+05:302011-06-23T17:12:37.696+05:30ரியாஸ் அஹமது கூறியது...
//ஐயா வலைசர அறிமுகத்த...ரியாஸ் அஹமது கூறியது...<br /><br /> //ஐயா வலைசர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள்//<br /> நன்றி ரியாஸ்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-54682165112997409142011-06-23T17:12:03.949+05:302011-06-23T17:12:03.949+05:30வெங்கட் நாகராஜ் கூறியது...
//மாயவரம் லாட்ஜ்.....வெங்கட் நாகராஜ் கூறியது...<br /><br /> //மாயவரம் லாட்ஜ்... திருச்சி என்றவுடன் பலரின் நினைவுக்கு வருவது இந்த இடம் என என் பெரியப்பா சொல்லிக் கேட்டு இருக்கிறேன்...<br /><br /> வகைவகையாய்க் கீரை சாப்பிட தமிழகம் தான் வரவேண்டும்... இங்கே தில்லியில் பாலக், மேத்தி என ஒரு சில வகைகள் தான் கிடைக்கும்....//<br /> தில்லி போன பின்தான் நான் முதலில் பாலக் சாப்பிட்டேன்-பாலக் பன்னீர்!<br /> நன்றி வெங்கட்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-50479285818000834292011-06-23T17:09:54.522+05:302011-06-23T17:09:54.522+05:30கந்தசாமி. கூறியது...
// ம்ம்ம் தொடருங்க ... எங...கந்தசாமி. கூறியது...<br /><br /> // ம்ம்ம் தொடருங்க ... எங்க நாட்டில உப்புமாவை வேறு பெயர் சொல்லி அழைப்பார்கள் ...//<br /> என்ன பெயர் என்று சொல்லவில்லையே!<br /> நன்றி கந்தசாமி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-7836308123320426922011-06-23T17:08:52.795+05:302011-06-23T17:08:52.795+05:30செங்கோவி கூறியது...
//நான் உயர்நிலைப் பள்ளியி...செங்கோவி கூறியது...<br /><br /> //நான் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது,கோவில்பட்டியில் பால முருகன் கஃபே என்றொரு ஓட்டல் இருந்தது// //இப்போ அது இல்லேன்னு நினைக்கிறேன்..ஒவ்வொரு வருசமும் ஹாக்கிப் போட்டி விழா மாதிரி நடக்கும்..இப்போ ஹாக்கி மைதானத்தையும் ப்ளாட் போட்டுக்கிட்டு இருந்தாங்க. இப்போ நிலைமை என்ன்ன்னு தெரியலை.//<br /> இதுதான் சோகமே!ஹாக்கி இல்லாத கோவில்பட்டியா?<br /> நன்றி செங்கோவி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-3036405873382431802011-06-23T17:07:12.502+05:302011-06-23T17:07:12.502+05:30இராஜராஜேஸ்வரி கூறியது...
//http://blogintamil...இராஜராஜேஸ்வரி கூறியது...<br /><br /> //http://blogintamil.blogspot.com/2011/06/2_23.html<br /><br /> தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். பார்த்து தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.//<br /> நன்றி இராஜராஜேஸ்வரி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-27813123648881937032011-06-23T16:36:12.054+05:302011-06-23T16:36:12.054+05:30உப்புமா எனக்கு பிடிக்காத ஒன்று ஒருவேளை நல்ல உப்பும...உப்புமா எனக்கு பிடிக்காத ஒன்று ஒருவேளை நல்ல உப்புமா நான் சாப்பிடாமல் இருந்திருக்கலாம். எது எப்படியோ உங்க சாப்பாடு பற்றிய நீங்கா நினைவுகள் அருமை. நீங்கள் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் ரசிக்கும் திறன் அபாரம்.Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-11870913855949038052011-06-23T15:58:14.807+05:302011-06-23T15:58:14.807+05:30!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
//நல்ல ...!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...<br /><br /> //நல்ல பதிவு நண்பா..//<br /> நன்றி நண்பரே!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-81096779131733066112011-06-23T15:56:57.911+05:302011-06-23T15:56:57.911+05:30! சிவகுமார் ! கூறியது...
//போன தடவை மாறன், இப...! சிவகுமார் ! கூறியது...<br /><br /> //போன தடவை மாறன், இப்ப உணவு உலகம். தலைப்பு வக்கிறதுல ஒரு முடிவோடதான் இருக்கீங்க. அன்னத்தை எறியக்கூடாது என்று தெரிந்தும் நீங்கள் ஏன் அந்த அன்னப்பறவையை எறிய முற்பட்டீர்கள். ப்ளூஸ் கிராசில் மாட்டிக்கொண்டால் என்ன ஆவது?//<br /><br /> அன்னத்தில் விளயாடுறீங்க!<br /> நன்றி சிவகுமார்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-10665492955755089692011-06-23T15:53:56.712+05:302011-06-23T15:53:56.712+05:30வே.நடனசபாபதி கூறியது...
//சாப்பாட்டு நேரத்தில...வே.நடனசபாபதி கூறியது...<br /><br /> //சாப்பாட்டு நேரத்தில் வகைவகையான உணவுகளை பற்றி சொல்லி நாக்கில் எச்சில் ஊறவைத்துவிட்டீர்கள்.நானும்‘மாயா’லாட்ஜில் ஒரு வாரம் தங்கி அந்த நள பாகங்களை அனுபவித்து சாப்பிட்டிருக்கிறேன்.<br /> நினைவூட்டியமைக்கு நன்றி.//<br /> ருசி தெரிந்தவர்தான்!<br /> நன்றி சபாபதி அவர்களே!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-55702867861008995462011-06-23T15:49:07.329+05:302011-06-23T15:49:07.329+05:30koodal bala கூறியது...
//வார்டனா இருந்திருக்க...koodal bala கூறியது...<br /><br /> //வார்டனா இருந்திருக்கீங்களா ....அப்படின்னா கண்டிப்பா உங்களுக்கு இன்னொரு பேரு இருந்திருக்குமே ...//<br /> அது தனிப் பயிற்சிக் கல்லூரி விடுதிதானே!அங்கென்ன கண்டிப்பு?!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-43578157722851506842011-06-23T15:47:59.627+05:302011-06-23T15:47:59.627+05:30koodal bala கூறியது...
//ஸ்ஸ்ஸ் ......வடை//
...koodal bala கூறியது...<br /><br /> //ஸ்ஸ்ஸ் ......வடை//<br /> மசால் வடை!<br /> நன்றி பாலா!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-81597806472455620542011-06-23T15:39:50.681+05:302011-06-23T15:39:50.681+05:30ஐயா வலைசர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள்ஐயா வலைசர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள்Anonymoushttps://www.blogger.com/profile/04507879237925600035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-60338004110313192622011-06-23T14:34:19.757+05:302011-06-23T14:34:19.757+05:30மாயவரம் லாட்ஜ்... திருச்சி என்றவுடன் பலரின் நினைவு...மாயவரம் லாட்ஜ்... திருச்சி என்றவுடன் பலரின் நினைவுக்கு வருவது இந்த இடம் என என் பெரியப்பா சொல்லிக் கேட்டு இருக்கிறேன்... <br /><br />வகைவகையாய்க் கீரை சாப்பிட தமிழகம் தான் வரவேண்டும்... இங்கே தில்லியில் பாலக், மேத்தி என ஒரு சில வகைகள் தான் கிடைக்கும்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-87427262691967926872011-06-23T13:56:22.916+05:302011-06-23T13:56:22.916+05:30ம்ம்ம் தொடருங்க ... எங்க நாட்டில உப்புமாவை வேறு ப...ம்ம்ம் தொடருங்க ... எங்க நாட்டில உப்புமாவை வேறு பெயர் சொல்லி அழைப்பார்கள் ...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-88935496334920993.post-74028687060111052692011-06-23T13:02:19.425+05:302011-06-23T13:02:19.425+05:30//நான் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது,கோவில்பட...//நான் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது,கோவில்பட்டியில் பால முருகன் கஃபே என்றொரு ஓட்டல் இருந்தது// இப்போ அது இல்லேன்னு நினைக்கிறேன்..ஒவ்வொரு வருசமும் ஹாக்கிப் போட்டி விழா மாதிரி நடக்கும்..இப்போ ஹாக்கி மைதானத்தையும் ப்ளாட் போட்டுக்கிட்டு இருந்தாங்க. இப்போ நிலைமை என்ன்ன்னு தெரியலை.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.com